Posts

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)

*காலை நேர சிந்தனை* ( 21.10.2024) பன் நெடுங்காலமாகவே மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு விமோசனம் உண்டா ? அவனுடைய அறியாமை இருளைப் போக்கிட முடியுமா ?  அவனது அடிமை விலங்குகளை உடைத்தெறிய முடியுமா ?  எனப் பலவாறு சிந்தித்து அதற்கான வழிகை தேடத் தொடங்கிய அறிஞர் இங்கர்சாலின் கருத்துக்களில் இருந்து.. 01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமாந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும். 02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது. 03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள். 04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது. 05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான். 06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க...

பித்ரு பூஜை களின் மகத்துவம்

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன? ஶரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் ஶரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாஸம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட ஸூக்ஷ்ம ஶரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம். பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அக்ஷயவடம் என்ற வ்ருக்ஷங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உ...

இன்றைய சமூக சூழல்...???

Image
தற்போது 50+ வயதுடைய சமூகத்துடன்..சித்தி ...சித்தப்பா....பெரியம்மா. .பெரியப்பா..என்னும் உறவு முறைகள். .விடை பெற்று விடும்..ஒரு மகள்..ஒரு மகன்...என்று..குடும்ப சூழல். .ஆமை ஓட்டுக்குள் இழூக்கப்படும்  அவலம் போல..சமுதாய நாகரிகத்தின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு ..பல குடும்பங்கள் பின்னுக்கு தள்ளப் படும்..இரத்த சம்பந்தங்களும்..சராசரி மனித உறவுகள் போலவே முக்கியத்துவம் பெறும்..நட்புகளுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படும்..பிறருக்கு  பணத்தை செலவு செய்திட  மனம் யோசிக்கும்.(இனியும் தொடரும்)

படித்ததில் பிடித்தது 🌹(14-3-22)

Image
*அடி உதவுவது போல..அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.!!* பக்கத்து வீட்டினர் ஏதோ ஒரு விஷயமாக பேசும்போது அதான் நான் சொன்னேனே அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று நீ தான் கேட்கவில்லை என கூற என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான் அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன் அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான்  அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இணைத்தான்.  அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான் அதே போல...

Be safe... பாதுகாப்பாய் இருங்கள்.

 [13/06, 6:16 PM] Shankar V J: *_Message from Police which every one must read.._* CAUTION..⚠ All of us whether  in cities or towns, have to be aware of the situation when the *lockdown is lifted partially or fully We need to be responsible citizens in following traffic rules and be proactive in protecting ourselves and our belongings. As many out there, did not have much earnings all these days, there might be a sudden spurt in incidents due to job loss / effect on businesses. 1. People have to be      very careful this      includes people at      home, children,      school and      college going      boys/girls,      working women/     men.  2. Do not wear      costly watches. 3. Do not wear      costly chains,      bangles, ear rings      be careful with      your hand bags. 4. Me...

வாதங்கள்..மனிதனுக்கு விஷம்... part 2.

  இத்தகைய ஒரு பெரிய கட்டுரை.. வாட்சப்பில்..அனுப்பியவர் ஒரு மேதாவி.. இந்த முக்கிய விஷயம்.. எல்லோரையும் சென்றடைய அவர் ஆசை பட்டிருப்பார்.. ஆனால் இந்த கால இளைஞர்கள்..படிக்கும் அளவு பொறுமை கிடையாது.. இருப்பினும் எனக்கு வந்தது வந்தபடியே.. இதை இங்கே எங்களது வலைதள பக்கத்தில்.. பதிவிடுகிறேன்..படித்து பயன் பெறுங்கள். அனாவசியமாக.. மனிதன் தனது வாழ்க்கையை.. பேசி பேசியே.. வீணாக்குகிறான்..ஆனால் அவன் உடம்புக்குள் எத்தனை வாதம்.. ஆண்டவா😢 (VJS MEDIA.. presents wonderful post from whatsapp.. shankar V J) *💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம் மற்றும் இயற்கை மருந்துகள்💊💊💊*  🔴 *#எந்த_வயதுயுடைய_மனிதரையும் #தாக்கும்_வாத_நோய்களும்…❗*  ⏩ *#அதற்கான_வீட்டு_வைத்தியமும்❓*  ⏩ *#நீண்ட_பதிவுதான்_பொருமையாக #படித்தால்_பயன்_100_சதவீதம் #உத்திரவாதம்❗❗*  💢👉 *80 வகை வாதநோய்களும் அதன் அறிகுறிகளும்❓*  💢👉 வாதநோயின் 5 வகையான இயக்கங்கள்❓ 💢👉அதற்கான வீட்டு வைத்தியமும்❓ ♿ மலச்சிக்கல் முதிர்ந்து வாய்வு ❗ வாய்வு முதிந்து வாதம் ❗ ♿ வாதநோய்க்கு முதல் முக்கிய காரணம் மலச்சிக்கலும், செர...

வார ராசி பலன்..by திரு. R.ஜெயராமன் அவர்கள்

 [19/04, 9:39 AM] +91 75024 67643                  *மேஷம் ராசியின் வார ராசிபலன்கள்*   19.04.2021 - 25.04.2021 பணி தொடர்பான செயல்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சம வயதினரின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். அவ்வப்போது உங்கள் மீதான அவச்சொற்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். *வழிபாடு* முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும். 🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑.   [19/04, 9:39 AM] +91 75024 67643: 🐄🐄🐄🐄        ரிஷபம் ராசியின் வார ராசிபலன்கள்*.   19.04.2021 - 25.04.2021 மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுக...