Posts

Showing posts from March, 2021

மனைவி அமைவது.. இறைவன் கொடுத்த வரம்..wife gift of god💐

மனைவி என்பவள்...இறைவன் கொடுத்த வரம்..! *பில் கிளிண்டன் அமெரிக்க  அதிபராக வெற்றி பெற்று..தன் வாகனத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்றுக்கொண்டிருந்த போது முன் இருக்கையில், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்திருந்தாராம்.. பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை.. உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்த பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியை தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி, "How are you ? "என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும், " I'm fine "..என்று சொன்னாராம்!  கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது.  பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் "ஹிலாரி !..நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிஷ்டசாலி.. இந்த சாதாரண  பெட்ரோல் பங்க் ஊழியரை உனக்கு எப்படி தெரியும் ?"..என்றாராம்..  ...

மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐💐

 வாழ்வென்னும் சோலையில்.. சுவாசிக்க வந்தபோது.. தொப்புள் கொடியறுத்து..உயிர் கொடுத்தாள்.. தாய்.. நானிருக்கிறேன்.. என்றாள் அக்கா.. வாழ அர்த்தம் கொடுத்தாள்.. தங்கை.. புது வசந்தமாய்.. இருந்த சொந்தங்களை.. ஓரங்கட்டி.. பாடம் எடுத்தாள்..காதலியாய் வந்த மனைவி..வாழ்க்கை தராசை.. ஓட்டி பிறந்த உறவோடு.. தாலி கட்டியவளின் உறவுகள்.. மாமியார், கொழுந்தியாள்.. என்று அனைத்தையும் சமசீராய் எடை போட்டு.. வாழ்க்கை நடத்த.. தெய்வத்தின்.. பரிசாக.. மகள்.. மற்றும் மகள் வழி பேத்தி.. என .. சொந்தங்கள் நீள... வாழ்வின் அனைத்து ஆதாரம்..."" பெண்ணே""..💐💐💐  அவள் ஆளுமையில்லா..வாழ்க்கை ஓரு ..நீரில்லா பாலைவனம்..😢😢  ஒவ்வொரு ஆணுக்கும் பின் பெண்.. ஒரு பாலைவன ரோஜாவாக.. இருந்து தன் கணவனை.. ஊர் மெச்சும் ராஜாவாக மாற்றுகிறாள்...அவள் ஒரு நவரச நாடகம்.. அன்பென்னும் ஊற்றில் பாசமழை.. பொழிய மட்டுமே அவளுக்கு தெரியும்... அப்படிப்பட்ட மாபெரும் படைப்பு.."" பெண்" "..அவள் இந்த உலகில் இன்னும்.... இன்றும்.. முன்னேறவில்லை..பின்தங்கித்தான்.. இருக்கிறாள்..இன்று மகளிர் தினம்.. அவளை.. தரணியில்.. மேலெழ.. செய்வோம்....

கோயில் வாசப்படி ..நுழைவாயில்💐

 *கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது பற்றிய பதிவுகள் :* கோவில் செல்லும் அனைவருக்கும் மனதில் எழும் ஒரே கேள்வி கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்லவேண்டுமா? இல்லை படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் இன்றும் அனைவரின் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த குழப்பத்தை பற்றி முழு விவரத்தையும்  தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. *கோவில் செல்லும் முன் எப்படி செல்ல வேண்டும்:* கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ளவேண்டும். அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். அடுத்து கோவிலில் இருக்கும் துவாரபாலகரின் அனுமதி பெற்று செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோவில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு பு...